அந்த செயலை புரிந்த பெண் உள்ளிட்ட 10 பேரை அள்ளி சென்ற பொலிஸ்

Spread the love

அந்த செயலை புரிந்த பெண் உள்ளிட்ட 10 பேரை அள்ளி சென்ற பொலிஸ்

கொழும்பு கருவத்திட்டம் பகுதியில் போதை பொருள் பாவனையில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் அள்ளி சென்றுள்ளனர்

பிரபல விடுதி ஒன்றில் இவர்கள தங்கி இருந்த பொழுதே இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது

காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது


கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

அந்த செயலை புரிந்த
https://www.youtube.com/watch?v=LOtZImvMVNA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *