அந்த செயலை புரிந்த பெண் உள்ளிட்ட 10 பேரை அள்ளி சென்ற பொலிஸ்
கொழும்பு கருவத்திட்டம் பகுதியில் போதை பொருள் பாவனையில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பத்து பேரை காவல்துறையினர் அள்ளி சென்றுள்ளனர்
பிரபல விடுதி ஒன்றில் இவர்கள தங்கி இருந்த பொழுதே இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது
காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது
கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்







