அதிகமாக ஆயுதங்களை தயாரிக்கும் ஈரான்
அதிகமாக ஆயுதங்களை தயாரிக்கும் ஈரான்,அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வர உள்ள நிலையில் தற்பொழுது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ள உள்ள நிலையில் தற்பொழுது அதிகமாக தமது ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வரும் நீண்ட நெடிய போரினை அடுத்து , தற்பொழுது ஈரான் ஆயுத
உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் தற்போது டிரம்ப் ஈரானுக்கு பெரும் அழுத்தமாக மாறி இருக்கிறார்.
ஈரான் தொடராக தயாரித்து வரும் புதிய ஏவுகணைகள் விமானங்கள் உள்ளிட்ட வயிற்றினால் தற்பொழுது
இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் ஆபத்துகளையும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக காணப்படுகிறது.
உலக நாடுகளினால் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான யுத்தம் காரணமாக மூன்றாம் உலகப்போர் மூண்டு விடும்
என்ற நிலையில் இந்த ஆயுத உற்பத்தியில் ஈரான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அமெரிக்காவினால் தற்பொழுது ஈரான் அழிக்கப்படுமா அல்லது அமெரிக்காவினால் ஈரான் உயிர்த்திருக்கும் என்பதுதான் டொனால்ட்
ட்ரம்பின் வருகையின் பின்னர் நடக்கப்போகும் சம்பவங்களாக காணப்படுவதால் பதட்டம் தொடர்கிறது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு









