அகோர ஏவுகணை தாக்குதல் – சிதறிய எதிரி இராணுவ முகாம்கள்

Spread the love

சிரியாவின் இட்லியின் தெற்கு பகுதியை இலக்கு வைத்து சிரியா அரச இராணுவம் அகோர ஏவுகணை தாக்குதல்

கடும் போர்

மற்றும் பல் குழல் எறிகணை தாக்குதலை மேற்கொண்டது ,இதில் துருக்கிய ஆதரவு படைகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன

சமரசம்

ரசியாவின் மேல் பார்வையில் சமரச முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வரு வேளையில் ,இந்த தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

    நீண்ட போர்

    ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் சிரியா போரில் இதுவரை முப்பது லட்சம் மக்கள் அகதிகளாக இடம் ,பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *