ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா
ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா ,ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு, அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும்
ஈரானுடன் ஒரு “மிக நல்ல ஒப்பந்தத்தை” எட்டுவதற்கு
ஈரானுடன் ஒரு “மிக நல்ல ஒப்பந்தத்தை” எட்டுவதற்கு அமெரிக்கா நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
மேலும், ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு, அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன்,
அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு ராஜதந்திர ஒப்பந்தமே விரும்பத்தக்க தேர்வாக உள்ளது என்றும்,
ஹோர்முஸ் ஜலசந்தி
ஏனெனில் அதில் கையெழுத்திடுவது “ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாக கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கும்” என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும் அவர், “ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாகவும், எந்தவித போக்குவரத்துக் கட்டணமும் இன்றியும் திறக்கப்பட வேண்டும்.
மேலும், தெஹ்ரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் பெறுவதிலிருந்து நிரந்தரமாகத் தடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா

- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்

- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு

- 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

- சர்ச்சைக்குரிய மின்னணு கடவுச்சீட்டு ரத்து

- எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் திணறல்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் வீடுகளை இடித்தன

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தயாராக உள்ளது அதிபர் பெஷெஷ்கியன்







