ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் – சந்திரிக்கா தாக்கு
இலங்கையில் மகிந்தா ஆட்சியில் ஏறியதும் பல கட்சிகள் உடைக்க பட்டு இழந்து காணமல் அக்கா பட்டது ,அதுபோலவே இலங்கையின் பிரதான கடசிகளாக விளங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நலிவடைய செய்து பண்டாரநாயாக்க குடும்ப சொத்து பறிபோகும் நிலையில் அல்லது காணமல் போகும் நிலையை மைத்திரி மகிந்தா அணியினர் உருவாககினார் ,
இதனால் மனமுடைந்த சந்திரிக்கா இந்த கட்சியின் அழிவிற்கு மைத்திரியை காரணம் என தாக்குதல் நடத்தியுள்ளார் ,
அத்துடன் இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவை வழங்கும் படி சந்திரிக்கா பரப்புரையில் ஈடுபட்டார்