வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில்
வைத்தியசாலையில் இருந்து வீடுசென்ற ரணில் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார். Ranil returns home from hospital .
ஆலமரசு தன்னை கைது செய்த பொழுது தனக்கு ஆதரவாக நின்று குரல் கொடுத்த அனைத்து மக்களுக்கும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஊடகங்களுக்கும் நன்றி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு செவி ஒன்றை வழங்கியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரணில் தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளார்.
மூன்று நாளில் கைது செய்யப்பட்டு விடுதலை ஆகியுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார்.
அனுரா அரசின் கபட நாடக அரசியல்
இது ஆளும் அனுரா அரசின் கபட நாடக அரசியல் விளையாட்டாக உள்ளதாகவும் திரைமறைவில் நடத்தப்படும் ஒரு திருட்டு நாடகம் என மக்கள் மன்றம் இப்படியும் குற்றம் சுமத்துகிறது
லஞ்ச ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஏறிய ஆளும் அனுரகுமார திசைநாயக்காவின் ஆட்சி மக்களுக்கு ஏதும் நன்மை செய்யவில்லை என்பதாகவே மக்கள் கருத்து தற்போது உள்ளது குறிப்பிடுத்தக்கது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு








