வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம்
வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம் ,வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம் தொடர்பான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
வரலாறு காணாத மிக பெரும் வெள்ள பெருக்கு
வரலாறு காணாத மிக பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .இந்த வெள்ளத்தில் மிக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
தமிழர்கள் வணங்கும் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக விளங்கி வரும் கதிர்காம ஆலயம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கதிர்காமம் முருகன் ஆலயம்
இந்து மக்களுக்கு கதிர்காமம் முருகன் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள விடயம் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது .
இது இலங்கை மிக பெரும் பேரழிவில் சிக்க போவதற்கான முன் அறிகுறி என மக்கள் அச்சம் கொண்டுள்ளார் கள் என்பதே சமூக வலைத்தளத்தில் மக்கள் பதிவிடும் கருத்துக்கள் ஊடாக அறிய முடிகிறது .
- வெனிசுலாவுக்கான விமானங்களை நிறுத்திய விமான நிறுவனங்கள்

- மத்திய மாகாணத்தில் 159 பள்ளிகள் சேதமடைந்துள்ளன

- இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 300 மில்லியனை நன்கொடை

- இந்தியா வரும் ரஷ்யாவின் புடின் போட்டு தள்ள படுவாரா

- 247கிமீ சாலைகள் 40பாலங்கள் சேதம்

- சர்வதேச நாணயநிதியம் 350 மில்லியன் டொலர் கடன் உதவி

- இருவர் வெட்டி கொலை

- ஜப்பான் மருத்துவக் குழு இலங்கைக்கு வருகை

- பெற்றோரை இழந்து பேருந்து நிலையத்தில் சிக்கித் தவித்த எட்டு வயது குழந்தை

- தென் கொரியாவில் பதுங்கி இருப்பவர்களின் இருப்பிடத்தைக் காட்டும் செயலி

- டிட்வா சூறாவளியால் நெடுஞ்சாலைகளுக்கு 19 ஆயிரம் கோடி சேதம்

- உக்ரைன் தாக்குதலில் எரியும் ரஷ்யா

- இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள்

- கண்டி கொழும்பு பிரதான சாலை திறப்பு

- மீண்டும் வெள்ளப் பெருக்கு அபாயம் கடும் மழை











