120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை
120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு மற்றும் வெள்ளம் சேதங்கள் தொடர்பாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன .
அவ்விதம் தற்பொழுது கண்டியில் மட்டும் 50 க்கு மேற்பட்டவர்கள் .பலியாகியுள்ளனர் மேலும் 67 இங்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
.
இந்த உயிரிழப்பு இலங்கை ரீதியில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அதிர்வூட்டும் செய்திகள்
நாளை இதன் முழுமையான அதிர்வூட்டும் செய்திகள் வெளி வரலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் கண்டி மற்றும் கம்பாக மாவட்டங்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது








