120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை
120பேர் வெள்ளத்தில் பலி 67 பேரை காணவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு
இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு மற்றும் வெள்ளம் சேதங்கள் தொடர்பாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன .
அவ்விதம் தற்பொழுது கண்டியில் மட்டும் 50 க்கு மேற்பட்டவர்கள் .பலியாகியுள்ளனர் மேலும் 67 இங்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
.
இந்த உயிரிழப்பு இலங்கை ரீதியில் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
அதிர்வூட்டும் செய்திகள்
நாளை இதன் முழுமையான அதிர்வூட்டும் செய்திகள் வெளி வரலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் கண்டி மற்றும் கம்பாக மாவட்டங்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- வெடிக்காத குண்டுகளை மீட்கும் ஈரான்








