விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்,ரஷ்யா தற்கொலை விமானங்கள் உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,உக்ரைன் மக்கள் இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரிகளின் உள்கட்டமைப்புக்களை முற்றாக தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய தீவிர கவனம் செலுத்தி வருவதை ,தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தெளிவாக எடுத்து காண்பிக்கின்றன .
இடை விடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்ய தாக்குதல்களினால் .உக்ரைன் பலமான சேதங்களையும் இழப்பையும் சந்தித்துள்ளது .
இதில் இருந்து உக்ரைன் மீண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவிக்க படுகிறது .
- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

- நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

- அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் 340-ஐத் தாண்டியது

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு

- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது

- மருத்துவர் கொலை குற்றவாளி கைது








