விமானம் தாக்குதல் பலத்த தேசதம்
விமானம் தாக்குதல் பலத்த தேசதம்,ரஷ்யா தற்கொலை விமானங்கள் உக்ரைன் மீது கடும் தாக்குதல் நடத்தியதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் டொன்ஸ்டாக் பகுதியை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,உக்ரைன் மக்கள் இருவர் பலியாகியும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எதிரிகளின் உள்கட்டமைப்புக்களை முற்றாக தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்ய தீவிர கவனம் செலுத்தி வருவதை ,தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தெளிவாக எடுத்து காண்பிக்கின்றன .
இடை விடாது தொடரும் உக்ரைன் ,ரஷ்ய தாக்குதல்களினால் .உக்ரைன் பலமான சேதங்களையும் இழப்பையும் சந்தித்துள்ளது .
இதில் இருந்து உக்ரைன் மீண்டு வரும் ஐம்பது ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவிக்க படுகிறது .
- பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது

- வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு

- சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு

- ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது

- வல்பொல விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

- கண்டி இன்று இரவு முதல் ரந்தோலி பெரஹேராவிற்குத் தயாராகிறது

- யாழ்ப்பாணக் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கண் காயங்கள்

- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

- கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை








