வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி
Spread the love

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி

வாகன விபத்தில் பெண் ஒருவர்பலி , மாங்குளம் போலீஸ் பிரிவில் கடந்த தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காந்தி வீதியின் கொக்காவில் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது ,

பயணித்த இரு பெண்கள் ,ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 வயதான பெண் ஒருவரை தற்பொழுது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன

இலங்கையில் தொடராக வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

தரமான வீதிகள் காணப்படுவதால் ,தாராளமாக வாகனங்களை வேகமாக செலுத்தி செல்வதால் இந்த விபத்து ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களை குறைக்க வேண்டுமாக இருந்தால் வீதி சாரதிகள் பொது வீதி விதிமுறைகளையும் பின்பற்றினால் மட்டுமே ,அதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அதனை மறைத்து தற்பொழுது பயணிகளை ஏற்றியவாறு சாரதிகள் வாகனங்கள் பேருந்துகள் வேகமாக செலுத்தி செல்வதே, இந்த விபத்து ஏற்பட காரணம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் இடம் பெற விபத்து காரணமாக நாள்தோறும் இந்த விபத்தில் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வருகின்றனர் .

அதே வேளையில் ஆயிரக்கணக்கான மக்கள் வருடம் ஒன்றுக்கு இந்த வீதி விபத்து காயமடைந்து வருகின்றனர் .

அவ்வாறான வீதி விபத்துக்களை தடுக்கும் முகமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவல்துறையினர் தெரிவித்து வருகின்றது .

அதை கடந்து இந்த விபத்துக்கள் தொடர்பாக இடம்பெற்ற வண்ணம் உள்ளதே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.