வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை
Spread the love கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை ,கொழும்பில் அரங்கேறிய உலக மகா சாதனை! காலி முகத்திடலில் 5000 கலைஞர்கள் ஆடிய சிலிர்க்க வைக்கும் பரதநாட்டியம் இலங்கை கலை வரலாற்றில் இன்று ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! கொழும்பு காலி முகத்திடல் (Galle Face Green) இன்று வெறும் கடலலையை மட்டும் பார்க்கவில்லை… 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்களின் சிலம்பொலியையும், பிரம்மாண்ட உலக சாதனையையும்… - இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
Spread the love இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா ,ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் மீள்திறன் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தோற்கடித்தது. அரசியல் ஆய்வாளர் ஹசன் டோர் அரசியல் ஆய்வாளர் ஹசன் டோர் கூறுகையில், மார்ச் 2-ஆம் தேதிக்குப் பிறகு, ஹிஸ்புல்லா முடிந்துவிட்டது என்று பலர் எதிர்பார்த்த நிலையில், அது இஸ்ரேல் மற்றும் லெபனான் அதிகாரிகள் இருவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மாறாக, போரிடுவதற்கான விருப்பம் இன்னும் உள்ளது என்றும், இஸ்ரேலின் முன்னேற்றத்தை மெதுவாக்கவும், இழப்புகளை ஏற்படுத்தவும், தெற்கு… - 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
Spread the love 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர் 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர் ,12 நாள் போர் தேசிய ஒற்றுமையின் சின்னம் என்கிறார் பெஷெஷ்கியன் கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போர், “தேசிய ஒற்றுமையின் சின்னமாக” மாறியுள்ளது என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறினார். மேலும், ஈரான் மக்களின் ஒற்றுமையையும், மீள்திறனையும் அவர் பாராட்டினார். இந்த மோதலின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அரசுக்குச்… - லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
Spread the love லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது ,பாலஸ்தீன நடவடிக்கை அமைப்புடன் தொடர்புடைய நான்கு ஆர்வலர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது, கிரவுன் நீதிமன்றத்திற்கு வெளியே வூல்விச் கிரவுன் நீதிமன்றத்திற்கு வெளியே 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக அமைப்பாளர்களும் பங்கேற்பாளர்களும் தெரிவித்தனர். தென்கிழக்கு லண்டனில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே கூடிய போராட்டக்காரர்கள், “உயிர்களைக் காப்பாற்றுவது பயங்கரவாதம்… - அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்
Spread the love அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள் அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள் ,பௌத்த துறவற அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் துறவியான ராஜங்கனே சத்தரத்னா, அடையாளம் தெரியாத இருவரால் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் ஜூன் 06 அன்று நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முகமூடி அணிந்த இருவர் ஒரு வேனில் வந்து, பாதிக்கப்பட்டவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. முன்னாள் துறவி காயமடைந்த முன்னாள் துறவி…








