வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு
Spread the love டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு ,டிரம்ப்புடனான சந்திப்புக்கு முன்னதாக நெதன்யாகு வாஷிங்டன் வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்கு முன்னதாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன் வந்தடைந்துள்ளார். வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, ஈரான் மீதான போர் மற்றும் ஆபிரகாம் உடன்படிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள். லெபனானுடனான அமைதி லெபனானுடனான அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு குறித்தும் அவர்கள்… - வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்
Spread the love வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகள் தகவல் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வடக்கு ஈராக்கின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக எர்பில், சோரன் மற்றும் கலீஃபான் ஆகிய இடங்களில் பல ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் வான் பாதுகாப்புப் படைகள், எர்பில் மீது பறந்த ஒரு ஆளில்லா விமானத்தை இடைமறித்ததோடு, உள்ளூர் ஊடகங்களின்படி சோரன் மீது பறந்த மேலும் மூன்று… - சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு
Spread the love சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது சவூதி மற்றும் ஓமன் சகாக்களுடன் ஹோர்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து விவாதித்தார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, திங்கட்கிழமை இரவு தனது சவூதி மற்றும் ஓமன் சகாக்களுடன் ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். தனித்தனியான தொலைபேசி உரையாடல்களில், “சமீபத்திய இருதரப்பு மற்றும்… - சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்
Spread the love சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல் சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல் ,சவூதி எண்ணெய் வசதிகள் மீது தாக்குதல் நடத்தியதை ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் மறுத்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வசதிகள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஈராக்கின் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக, திங்களன்று நடந்த இந்தத் தாக்குதல்களுக்கு “ஈரானிய ஆதரவு பெற்ற போராளிக்… - டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை
Spread the love டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை மருத்துவமனை கொள்ளளவு நெருக்கடியால் டெங்கு மரண எண்ணிக்கை அதிகரிக்கிறது என நிபுணர் எச்சரிக்கை தற்போதைய கூட்ட நெரிசல் காரணமாக, உள்நோயாளிகளாக மருத்துவ சிகிச்சையும் சிறப்பு கவனிப்பும் தேவைப்படும் சில நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாமல் வீடு திரும்புவது வருந்தத்தக்கது. இது டெங்கு தொடர்பான மரணங்கள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ…








