வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை

Spread the love

வடக்கு லண்டனில் ஒருவர் சுட்டுக்கொலை

கடந்த சனிக்கிழமை மதியம் 3,20 மணியளவில் children’s play park in

London பகுதியில் நபர் ஒருவர் சுட்டு படுகொலை
செய்ய பட்டுளளார்

பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய நபர் சம்பவ இடத்திலே துடி துடித்து பலியானார் .

இந்த சுட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,

காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

தற்போது பிரிட்டனில் குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றன ,குற்றங்களை தடுப்பதற்கு போலீசார்


அதி தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற பொழுதும் மேற்படி சம்பவங்களை தடுக்க முடியாது

பொலிசார் தினறி வருவதை மேற்படி சம்பவங்கள் காண்பிக்கிறது குறிப்பிட தக்கது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *