மக்களுக்குள் புகுந்த கார் இருவர் பலி – பலர் காயம்

Spread the love

மக்களுக்குள் புகுந்த கார் இருவர் பலி – பலர் காயம்

அமெரிக்காவில் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் வேகமாக வந்த யாக்குவார் கார் ஒன்று புகுந்துள்ளது .


இதன் பொழுது இருவர் பலியாகினர் மேலும் இருவர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த குற்ற செயலை புரிந்த சாரதி

காவல்துறையினரால் கைது செய்ய ப்பட்டுள்ளார் ,இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ள பட்ட படுகொலை தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

கோபத்தில் உறைந்த மக்கள் கார் மீது தாக்குதலை நடத்தினர் ,ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர்கள் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

      Leave a Reply