வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா
வடகொரியா கடந்த ஞாயிறு சில குருந்தூர ஏவுகணைகளை ஓசை படாமல் இரகசிய இடத்தில வைத்து சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
மேற்படி வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இதுவரை உத்தியோக பூர்வமாக வடகொரியா தமது ஏவுகணை சோதனை தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது