வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு

வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு
Spread the love

வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு

வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு என பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் ஆளும் அனுரா அரசு 87 பில்லியன் கடனில் தத்தளித்து வருகிறது .

கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலை

இந்த கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலையில் தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்கள் பணம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது .

இதன் அடிப்படையில் தற்போது தமிழர் வங்கிகளில் பணம் சேமிப்பு மற்றும் அந்த பணம் எப்படி பெற்றீர்கள் என்பது

தொடர்பில் கணக்கு காட்டும் படி நான்காம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ளனர் .

இலங்கை கொழும்பில் உள்ள நான்காம் மாடி என்பது சிறப்பு பயங்கரவாத தடுப்பு முகாம் ஆகும் .

தமிழர்கள் பணம் விடயம்

அதனை அடுத்து தற்போது தமிழர்கள் பணம் விடயம் தொடர்பாக நான்காம் மாடிக்கு அழைக்க பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வெளிநாட்டு தமிழர்களே உங்கள் முதுகெலும்பை முறிக்க அனுரா அரசு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

கொழும்பு நாயகம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .