லெபனானில் தீ பிடித்த கப்பல் – இஸ்ரேல் சத்தியா .?
லெபனான் பேரூட் துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீ விபத்து தொடர்பிலான முழுமையான விபரம் தெரியவரவில்லை
இது போன்ற கப்பல் ஒன்றில் தீ பிடித்து வெடித்து சிதறியதில் 190 பேர் பலியாகியும் 6500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இந்த தீ விபத்தின் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை இருக்கலாம் என அஞ்ச படுகிறது
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்











