லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம்
லண்டனில் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு 57000 பவுண்டு தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.Students in London fined £57,000 for skipping school
இவ்விதம் கடந்த 2022 முதல் 2023 ஆம் ஆண்டு கால பகுதியில் 14 ,100பவுண்டுகள் தண்டமாக அற விடப்பட்டுள்ளது.
அதேபோன்று 2023 ஆம் 20 24 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14,340 பவுண்டுகள் அளவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லண்டன் பிரேதசசபை
இவை கிழக்கு லண்டன் பிரேதசசபை -கவுன்சில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.
பிள்ளைகளை பாடசாலைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்காது அவர்கள் அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டதும் உரிய காரணங்கள் கண்ணபிக்க தவறிய காரணத்தினால் இந்த தண்டம் அற விடப்பட்டுள்ளதாக அந்த ஊடக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
செய்திகள் என்பது அந்தப் பகுதியில் வாழும் தமிழர் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்
தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் .பிள்ளைகளை உரிய காரணங்கள் காட்டி பாடசாலை அனுப்பத் தவறினால்,இவ்வாறான தண்டத்தை அந்த பிரதேச சபை அறவிட்டு கொள்கிறது குறிப்பிடத்தக்கது.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு

- லெபனானின் மர்ஜாயூன் மற்றும் நபாத்தியா பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள்

- டிரம்ப் தாக்குதல் ரத்து

- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி








