ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்
Spread the love

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம் , அமெரிக்கா ப்ளூரிடா பகுதியில் ரயில்வே கடவை ஒன்றை கடக்க முற்பட்ட தீயணைப்பு இயந்திரம் ரயிலோடு மோதி சிதறியது சிறையில் நடத்திய இந்த முதல் சம்பவத்தின் பொழுது தீயணைப்பு வண்டிகள் பலமாக சிதம்படித்த காணப்படுகிறது .

இந்த ரயில் தீயணைப்பு வண்டி மோதலின் பொழுது 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாய சேவை ஒன்றை கவனிக்கும் முகமாக மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த தீயணைப்பு வண்டி

ரயில்வே தடத்தை கடக்க முற்பட்ட பொழுது இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது .

வீடியோ

தொடர்ந்தும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .

ரயிலின் முன்பக்கமும் அதே போன்று தீயணைப்பு வண்டியும் பலமான சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்படுகிறது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பர பரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.