யாழ் வந்தார் இலங்கை பிரதமர்
யாழ் வந்தார் இலங்கை பிரதமர்,இலங்கை பிரதமர் தினேஸ்குணவர்தன தற்போது யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார் .
யாழ்ப்பாணம் வந்தடைந்த இலங்கை பிரதமரை ,டக்கிளஸ் தேவானந்தா வரவேற்று சென்றார் .
தமிழர் வடக்கு பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறவுள்ள ,நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
தேர்தல் இடம்பெற உள்ள இக்கால பகுதியில் தமிழர் மனங்களை வெல்ல இலங்கை பிரதமர் இவ்வாறன சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார் .
இந்த விடயம் கட்சி ஆதரவு ஊடகங்கள் வாயிலாக ,தோற்றம் பெற்று தாமே மக்களின் நாயகர்களாக காண்பிக்கும் நோக்கில் ,பிரதமர் பயணம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வைக்க படுகின்றன .
முன்னாள் வெளியுறவு அமைச்சராக விளங்கி ,இன்று பிரதமராக தினேஷ் குணவர்தன விளங்கி வருகின்றார் .
யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்லாது பயணித்துள்ளார் .
இது ஏன் என இலங்கை பிரதமரிடம் மக்கள் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்








