யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை
யாழ் மருத்துவமனையில் இளம்தாய் படுகொலை ,யாழ்ப்பாணம் போதுன வைத்தியசாலையில் பிரசவத்தை மேற்கொள்ளச் சென்ற 25 வயதுடைய இளம் பெண்ணுறு வரை அந்த மருத்துவமனை படுகொலை செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தொண்டமானாறு பகுதியில் இருந்து குழந்தையை பிரசவிக்கச் சென்ற 2 வயதுடைய தாயொருவர் மருத்துவ தவறின் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அவரது கணவர்கள் உறவினர்கள் உறவினர்கள் நமக்கு தெரிவித்தனர்.
முறையான சிகிச்சை வழங்காமல் நாளைய இந்த பரிதாபகர இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது அவளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் அனாதையாக உள்ளதாகவும் தத்தளித்து கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உறவுகள் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை என்பது தற்பொழுது சத்தியமூர்த்தி என்கின்ற ஆளும் ஒரு அரக்க குணம் படைத்த மனிதனால் நிர்வகிக்கப்படுவதாக,
இவரது நிர்வாகத்தின் ஏற்படுகின்ற பல இன்னல்கள் ஓட்டைகள் காரணமாகவே இவ்வாறான மனித இழப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முறையற்ற நிர்வாகத்தின் ஊடாக காணப்படும் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் ,மரணங்கள் இடம் பெறுவதாகவும் மேலும் இந்த மரணங்களில் இருந்து அவர்கள் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்கிறார்.
மன்னாரில் இளம் தாய் ஒருவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டாரோ அதேபோன்று இந்த தாயின் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே தீவிர விசாரணங்களையும் மேற்கொண்டு ,
அதனை புரிந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் பணியில் இருந்து விடு நீக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்புகள் வழங்கப்பட வேண்டும் என மக்கள் மன்றம் கருதுகிறது .
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








