மூவர் காயம் ஜீப் விபத்தில்
மூவர் காயம் ஜீப் விபத்தில் ,மட்டக்களப்பு கரண்டி ஆறு காவல்துறை பிரிவுக்குள் உள்ள மரப்பல பகுதியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டியிலிருந்து மட்டக்களப்புக்கு விடுமுறையை கழிக்க வந்த குடும்பமே விபத்தில் சிக்கியுள்ளது .
வேகமாக பயணித்த இவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகளாக கூத்து காரணமாக அடித்துள்ளார் .
குறித்த வண்டியில் 5 பேர் பயணித்ததாகவும் அதில் மூவர் மட்டுமே காயம் அடைந்துள்ளதாக எங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் அடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற அமையும் வாகனங்களை ஓட்டி செல்வதாலேயே இவ்வாறான பீதி போத்துக்கள் அதிக இடம்பெற்று வருவதாகவும் மக்கள் மரணமாகி வருவதாகவும் கூட்டம் சுமத்தப்படுகின்றது.
லஞ்ச ஊழல் பெருகி உள்ள இலங்கை நாட்டில் இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் பணத்தை கொடுத்து வாங்கினார்கள் விபத்துக்கள் ஊடாக வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் லொறிகளை , ஓட்டி செல்கின்ற சாரதிகளும் பல்வேறுபட்ட விபத்துகளை சிக்கி வருகின்ற காரணத்தினால் ,இவர்களும் பணத்தை கொடுத்து சாரதி அனுமதி பத்திரங்களை வாங்கி வண்டிகளை ஓட்டுகின்ற இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்








