
மிரட்டிய சீனா போர் வெடிகுமா
மிரட்டிய சீனா போர் வெடிகுமா ,அமெரிக்காவுக்கு சீனா கட்டம் எச்சரிக்கை ஒன்றை அதிரடியாக ஆரம்பித்துள்ளது.
தாய்வானுக்கு தீயை மூட்டி விடாதே ,அப்படி மூட்ட வந்தால் ,நீ மிகப்பெரும் சங்கடத்தை சாதிப்பாய் என ,சீனா பகிரங்கமாக அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்வான் சீனாவின் ஒரு பகுதி
தாய்வான் சீனாவின் ஒரு பகுதியாக .தற்பொழுது தொடர்ந்து சீனா தெரிவித்து வருகிறது.
அதனை அடுத்து தற்போது தாய்வானில் அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட நேற்று நாடுகள் குவிக்கப்பட்டு ,அங்கு போர் அரங்கத் திறப்பதற்கு தயாராக இருக்கின்றன.
இராணுவ ஆயுத உபகரண தயாரிப்பு மற்றும் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை, அமெரிக்காவை விட சீனா சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மிகப்பெரும் சாதனைகளை நாள்தோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது .
கொரோன காலத்தில் ஆயிரம் படுக்கை கொண்ட மருத்துவமனை ஒன்று கட்டி அசத்தியது .
இவ்வாறு தனது பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ,தீவிர கவனத்தை செலுத்தி ,அபாய யுத்த நடப்பு நடவடிக்கை முதல் அனைத்தையும் இப்பொழுதே கணக்கு பண்ணிக் கச்சிதமாக செய்து வருகிறது.
இவ்வாறான காலப்பகுதியில் தாய்வானை மையப்படுத்தி ,சீனாவை தாக்கி தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர, அமெரிக்கா ஏகாதிபத்தியம் தொடர்ந்தும் துடிக்கிறது.
உலகின் முதலாவது வல்லரசாக வருவதற்கு சீனா துடிப்பு
2050 ஆம் ஆண்டு தங்களை உலகின் முதலாவது வல்லரசாக சீனா ஆழ துடித்துக் கொண்டிருக்கிறது .
ஆண்டு நெருங்க நெருங்க அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கி ,அதனை தடுக்கும் நடவடிக்கை, புதிய நாணயத்தையும் ரஸ்யா சீனா இணைந்து ஆரம்பித்திருக்கிறது .
இவ்வாறான பல்வேறு கூட்டுமனை தாக்குதலின் எதிரொலியாகவே தற்போது சீனா நேரடி அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
இது ஆப்பிரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூன்று நேரடி யுத்தமாக பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தம் தாய்வான் சீனாவுக்கு அமெரிக்கமான நீண்டதொரு ஆடுகளத்தையும் .மூன்றாம் உலகப்போரை தொடக்கும் ஒரு தாக்குதலாக இருக்குமா என்கின்ற ,சந்தேகத்தை இதன் ஊடாக சீனா விடுத்திருக்கிறது.