மாணவர்களுக்கு 4 பில்லிய ஒதுக்கீடு அமைச்சர்
இலங்கையில் மதியவேளை போசாக்கு உணவு வழங்கி,ட 4 மில்லியன் ரூபா மேலதிகமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,உணவு இன்றி போசாக்கு குறைபாட்டால் மக்கள் வசித்து வருகின்றனர் .
இவ்வேளையே இந்த மதியவேளை உணவு வழங்கும் நடவடிக்கையை ஆளும் ரணில் அரசு ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி







