மழையில் நனைந்தவாறு பேசிய சீமான் -சீமானுக்கு மழையுமா எதிரி

Spread the love

மழையில் நனைந்தவாறு பேசிய சீமான் -சீமானுக்கு மழையுமா எதிரி

நாம் தமிழர் கட்சியின் மீள் பிரவாகம் ,செந்தமிழ் சீமான் அவர்கள் ,மழையில் நனைந்தவாறு பேசிய பேச்சை ,பல ஆயிரம் மக்கள் ,தாமும் மழையில் நனைந்த படி கேட்ட காட்சிகள், வைரலாகிய வண்ணம் உள்ளன.

மழையை கண்டு ஓடும் மக்கள் மத்தியில் ,செந்தமிழன் சீமான் பேச்சை காத்திருந்து மக்கள் செவி மடுத்து ,சென்றது ஏனைய கட்சிகளுக்கு மிரள வைத்துள்ளது.

அந்த காட்சிகளை இங்கே பாருங்கள் .
சீமானுக்கு மழையுமா எதிரி என்கின்ற கேள்வியே இங்கே எழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *