மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

Spread the love

மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

மன்னார் மாட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள்

மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக பெரிடப்பட்டிருப்பதாக

Covid19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின்

பிரதானியும் படை அதிகாரிகளின் பதில் தலைமை அதிகாரியும்

இராணுவத் தளபதியுமான லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *