மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய், இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் பதிமூன்று வயது மகளின் மார்பகங்களை படம்பிடித்த தாயார் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார் .
உறக்கத்தில் இருந்த 13 வயதுடைய மார்பகங்களை வீடியோ பிடித்த நிலையில் அதனை கண்ணுற்ற மகள் தனது சித்திக்கு தெரியப்படுத்திய நிலையில் ,32 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளுடன் பசித்து வரும் தாய்
கணவனை பிரிந்து மகளுடன் பசித்து வரும் குறித்த தாயே தனது மகளை இவ்வாறு தகாத முறையில் வீடியோ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏன் இந்த வீடியோவினை பிடித்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணங்களை மேற்கொண்ட பொழுது அதற்குரிய காரணம் கண்டறியப்பட்ட நிலையில் தற்பொழுது தாயாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி
கணவனை பிரிந்து வசித்து வாழ்ந்த மனைவி தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
அதற்காகவே மகளின் மார்பகங்களை படம் பிடித்து சில நபர்களுக்கு அவர் அனுப்ப முனைந்தார் என்கின்ற விடயமே அதனூடாக தெரிய வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில் அதிகமான கைபேசிகள் பாவனையும் மது போதை போதை வாஸ்து பாவனைகள் தலைக்கேறிய நிலையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் ஆங்காங்க இடம்பெற்று வருவதாக சமூக நல அக்கறை உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
வளர்ந்து வருகின்ற காலத்தில் வளர்ந்துவிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஒருவித மனநிலையில் அல்லது மயக்க நிலையில் தமிழர் சமூகம் மாறி செல்கின்றதையும் இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தற்பொழுது புது குடியிருப்பு பகுதியில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
தாயார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்தும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்







