போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்
போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம் ,வெளிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிகின்ற காவல்துறை அதிகாரி ஒருவர்
போதை பொருளை வைத்திருந்தார் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணை பின்னர் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும்போது பின்னணியில் இலங்கை உடைய போலீசார் ஈடுபட்டுள்ளது அதற்கு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் துணைபுரிந்து வருவதும் தற்பொழுது வெளியாகி வரும் இந்த செய்திகளுடன் அம்பலப்பட்டுள்ளது
காரில் பயணித்தவருக்கு அவரது காரில் கஞ்சாவை வெட்கம் என்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பணிகளை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்
அதன் பின்னர் தற்பொழுது வெளிக்கடை சிறைச்சாலையில் போதைத்துடன் காணப்பட்ட நிலையில் இந்த அதிகாரி கைது செய்யப்பட்டு தற்போது பணிவிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
சமூகத்தை சீருடைக்கும் நடவடிக்கையில் அதிக உச்ச வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கும் இந்த போதை வைத்து விற்பனை மற்றும் கஞ்சா போன்றவைகள் குற்ற சமூகமாக இலங்கையினுடைய இளையவர்களை மாற்றி வருகின்ற நிலையில் தற்போது இவர்கள் சிக்கி இருக்கின்றனர்
இந்த நிலை தொடர்ந்து சென்றால் பல்வேறுபட்ட இன்னல்களையும் நெருக்கடிகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதாக தெரியவந்துள்ளது
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்

- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது

- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு

- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்

- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்

- பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது








