பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்
Spread the love

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல்

பொலிஸ் சுற்றிவளைப்பு பறக்கும் தேசவிரோத கும்பல் ,இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகள் தொடர்பான சோதனை நடவடிக்கை உள்ளாக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யுத்திய நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட சமூக விரோத செயல்பாட்டுகளை கலையும் நடவடிக்கையான இந்த யுக்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை எடுத்து தற்பொழுது கொழும்பினுடைய பல பகுதிகள் மீதும் தாங்கள் இந்த தேர்தல்களை விரைவாக மேற்கொள்ள உள்ளதாகவும் ,

அதன் பொழுது பல பட்டாலியன் படைகளை இணைத்து இந்த தேடுதல் முடுக்கிவிடப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் .

சமூக விரோத செயல்பாடுகள் தடுக்கும் பொலிஸ்

இந்த தேர்தலின் ஊடாகவே சமூக விரோத செயல்பாடுகள் போதை வஸ்துக்கள் மற்றும் வேற இதர சமூக சட்டவிரவாத செயல்கள் தடுப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்த முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை விடுத்துள்ளனர் .

மேற்கொள்ளும் இந்த யுக்திய நடவடிக்கை ஊடாக இலங்கையில் பாரிய கைது பாரிய குற்ற செயல்களும் தடுக்கப்பட்டு இருந்தன.

அதனை அடுத்து இந்த யுக்தியை நடவடிக்கைகள் யுக்தியின் ஊடாகவே பாரிய அளிப்பு நடவடிக்கை மேற்கொண்டு நாட்டை சரியான முறையில் வழிகாட்டி செல்வதற்கு இந்த தேர்தல்கள் உகந்த முறையில் உதவும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

அதனை அடுத்து இலங்கையினுடைய தலைநகர் பாதுகாப்பான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பதற்கான நடவடிக்கை ஒன்றாக இந்த தேர்தல் நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளனர் .

போலீசார் விடுத்துள்ள இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தேச விரோத கும்பல்கள் இப்போது ஓடி பதுங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர் .

இந்த தேச விரோத கும்பலினால் போத வஸ்துக்கள் கடத்தல்கள் படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுத்தல் மற்றும் சொல்லென்னா துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .

அதனை அடுத்த இந்த தேச விரோத கும்பல்களை இலக்கு வைத்து தற்பொழுது போலீசார் புதிய படையணியின் ஊடாக களமுனையில் தாக்குதல் வீரியங்களை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இந்த தேச விரோத சமூக விரோத கும்பல் இருப்பதாக போலீசார் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையிலே ,

இந்த யுக்திய போலீஸ் விசேட சுற்றிவழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

எதிர்வரும் நாட்களில் இலங்கை தலைநகர் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் தேடுதல் நடைபெற போவதற்கான முன்னறிவிப்பாக இது காணப்படுகின்றது.