பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

Spread the love

பொலிஸ் சுற்றிவளைப்பில் 149 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் இருந்து தம்மை காப்பற்றி கொள்ள

விதிக்க பட்ட நிகழ்கால விதிகளை கடைபிடிக்க மறுத்த சுமார் 149 பேர் காவல்துரையினரால்

கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது என தெறிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *