பேஸ்புக் காணொளியால் உயிரை விட்ட இராணுவ சிப்பாய்
இலங்கையில் 36 வயதுடையஇளம் இராணுவ சிப்பாய் ஒருவர் பேஸ்புக் காணொளி ஒன்றினால் மரணமாகியுள்ளார்
அதில் பதிவிட பட்ட காணொளியில் மரம் ஒன்றின் சாறினை குடித்து வந்தால் நோய் தீரும் என தெரிவிக்க பட்டு நபர் ஒருவர் காணொளியை வெளியிட்டார் .
அவரது இந்த காணொளியை பார்வை டட இந்த இராணுவ சிப்பாய் அதனை நம்பி பருகி வந்தார் ,
ஆனால் அவரது உடலில் குறித்த இலை விஷத்தை பரப்பிவிட தற்பொழுது உயிரை விட்டுளளார்






