சுதந்திர தினத்தை முன்னிட்டு 679கைதிகள் விடுதலை

Spread the love

சுதந்திர தினத்தை முன்னிட்டு 679 கைதிகள் விடுதலை

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 679 சிறைக் கைதிகளுக்கு

பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு பொது மன்னிப்பு பெற்றுள்ள 679 சிறைக் கைதிகளுள் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கைதிகள் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *