
பெண்கள் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தான நாட்டில் பெண்கள் நடத்தி வரும் ,
சிகை அலங்கரிப்பு ,மொடல் நிலையங்கள் நடத்திட ,
தாலிபான்கள் காபூலில் தடை விதித்துள்ளனர் .
இவர்களின் இந்த தடை உத்தரவினால் ,இதனை வாழ்வாதாரமாக ,
கொண்டு வசித்து வந்த பெண்கள், பாதிக்க பட்டுள்ளனர் .
பாடசாலைகள் செல்ல தடை விதித்த தலிபான்கள் ,
பின்னர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தடை விதித்தது .
அதனை தொடர்ந்து தற்போது ,இதற்கும் தடை விதித்துள்ளது .
மேலும் என்ன என்ன தடைகளை ,வரும் காலத்தில் ,
விதிக்க போகிறார்களோ என எண்ணி ,பெண்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
- 141 உக்ரேனிய ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்திய ரஷ்யா
- ஏமனுக்கு எதிராக அமெரிக்கா 170 தாக்குதல்களை நடத்தியுள்ளது
- அமெரிக்கா விமானதங்கி கப்பலை தாக்கிய ஹவுதி
- இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 14 காசா மக்கள் கொல்லப்பட்டனர்
- ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
- சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்
- அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்
- அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி
- பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
- புடின் டிரம்பின் தூதரை சந்தித்து செய்தி வழங்குகிறார்