புட்டீன் கொலை பட்டியலில் – பிரிட்டனில் ஆறுபேர் – எவ்வேளையும் கொல்ல படலாம்
ரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் புதிய கொலை பட்டியலில் பிரிட்டனில் ஆறு பேர் உள்ளனர்
எனவும் அவ்விதமான அந்த நபர்களின் புகைப்படங்களுடன் அந்த கொலை பட்டியல் விபரம் வெளியிட பட்டுள்ளது
இவர்கள் எவ்வேளையும் கொலை செய்யப்படலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளது ,
ரசியாவை சேர்ந்த முன்னாள் புலனாய்வுத்துறை நபர் மற்றும் அவரது மகள் ஆகியோர் மர்ம நச்சு தூவ பட்டு படுகொலை செய்ய பட்டனர்
அதுபோன்று இவர்களும் கொலை செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,நீண்டு செல்லும்
புட்டீனின் இந்த கொலை பட்டியலில் இவர்கள் எவ்வாறு, ஏன் சிக்கினார் என்பதே இப்போது ,உலக உளவுத்துறையை கலக்கி வரும் செய்தியாக உள்ளது
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா







