பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்
Spread the love

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாசாவின் மகனும் இன்றைய எதிர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா .

மே ஒன்று 1993 ஆம் ஆண்டு மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையின் அந்த நாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசா மீது கார் குண்டு தாக்குதல் இடம் பெற்று அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 32 வருடங்கள் ஆகிறது.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தந்தையான ரண சிங்க பிரேமதாசாவின் நினைவிடம் சென்ற மகன் சஜித் அவருக்கு மாலை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கையில் இரண்டாவது ஜனாதிபதியாக விளங்கிய ரணசிங்க பிரேமதாசா தமிழர்களுடன் மிக நெருக்கமாக பழகி வந்தார்.

விடுதலை புலிகளை காப்பாற்றியதிலும் இந்திய ராணுவம் இலங்கையில் அகல கால் பதித்த நிலையில், அவர்களை விரட்டி அடித்த சாதனைக்குரிய நாயகனாகவும் ரணசிங்க பிரமதாசா காணப்பட்டார்.

இந்திய ராணுவம் அந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட கடுப்பில் அவர் படுகொலை இடம்பெற்றது.

எனவே இந்தப் படுகொலையின் பின்புறத்தில் இந்தியாவுடைய ரோவின் கைகள் படிந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு இப்பொழுது பேசப்படுகிறது.

ஆகவே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரண சிங்க பிரேமதாசா சபை படுகொலை செய்து விட்டு ,அந்தப் படுகொலை பலியினை ,விடுதலைப் புலிகள் மீது இலங்கை ஆளுமரசுகள் இன்றுவரை சுமத்தி வருகின்றது வேதனை தரக் கூடிய விடயம்.

சலவை தொழிற்சாலை வைத்து நடத்திவைந்த ரணசிங்க பிரேமதாசாவை அந்த ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சிங்கள ஏகாதிபத்தியமும் துடித்து வந்தது.

இவ்வாறான முக்கூட்டு பரிமாண நிகழ்விலேயே ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது கவனிக்க தக்கது .

வரலாறுகள் மாற்றி திணிக்க பட்டு பேசப்பட்டு வருவது கவலை தான் .