பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு
Spread the love

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு விடுத்துள்ளது ,இந்த எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு சாவது மணி அடிப்பதாக உள்ளது .Britain warns foreign students .

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள்

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள் ,அகதி தஞ்சம் கோரி நிரந்தர விசாவினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இதனால் மாணவர் விசாவினை முறைகேடாக பயன்படுத்தி பிரிட்டனில் நிரந்தரமாக வாழ்வதற்கான

வழியை தேடுகிறார்கள் என குடிவரவு குடியகல்வு அமைச்சு கருதுகிறது .

இந்த அபாய எச்சரிக்கை

அதனாலேயே இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது .

தவறான முறையில் முறைகேடாக செயல்படுகிறர்வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கை காரணமாக தற்போது ,அதிகளவான மாணவர்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ள படுவதாக ,மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

எனவே இலங்கை மாணவர்களே எச்சரிக்கையாக இருங்கள் .மிக ஆபத்தான காலம் உங்கள் அருகில் நெருங்கி வருகிறது .