பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்
பிரிட்டனுக்குள் ஆங்கில கடல் வழியை கடந்து நுழைந்த 100 அகதிகள்,திணறும் பிரிட்டன் அரசாட்சி .
இங்கிலாந்துக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டன .
அவ்வாறான நிலையில் அந்த சட்ட நகர்வுகளை கவனத்தில் கொள்ளாது பிரான்ஸ் வழியாக ஆங்கில கால்வாயை கடந்து நூறு அகதிகள் நுழைந்துள்ள .
ஆளை கொல்லும் குளிர் நிலவும் இவ்வேளையில் ,அதனை கருத்தில் கொள்ளாது ,ஆபத்தான கடல்வழியாக இவ்விதம் நுழைந்துள்ளது ,இங்கிலாந்து அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை

- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 15பேர் பலி

- கார்க் எண்ணெய் கசிவு வெளிநாட்டுக் கப்பலால் ஏற்பட்டது என ஈரான்

- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்







