பிரிட்டனில் வைரஸ் தாக்கத்தால் 85,000 பேர் பலியாவர்கள் – நிபுணர்க்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் ஆரம்பமாகும் குளிர்கால பகுதியில் சுமார் எண்பத்தி ஐந்தாயிரம்
பேர் கொரனோ வைரஸ் பரவல் தாக்கத்தினால் பலியாவர்கள் என புதிய புள்ளி விபர அறிக்கை வெளியாகியுள்ளது
நோய்த் தடுப்பு நிபுணர்கள் மூலம் இந்த விசேட அறிக்கை வெளியாகியுள்ளது
இவ்வேளை பாடசாலைகளை அரசு மீள் ஆரம்பிப்பது மிக பெரும் அப்பதான ஒன்றாக மாற்றம் பெறும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
அமெரிக்காவை போல பிரிட்டன் மீள பெரும் மனித பேரழிவை சந்திக்கும்
எனவும் ,அது பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
குளிர்காலத்தில் நோயானது அதிகம் பரவும் என்பதால் இவ்வேளை
இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கும் என்பது நிபுணர்கள் கணிப்பாக உள்ளது






