பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என எச்சரிக்கை

Spread the love

பிரிட்டனில் பூனைகளுக்கு கொரனோ – தொட வேண்டாம் என

எச்சரிக்கை

பிரிட்டனில் தற்போது விலங்குகளுக்கும் கொரனோ நோயானது

தொற்றியுள்ளது ,

இதனை அடுத்து மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் பூனைகளை தொடவோ ,

மற்றும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

இந்த விலங்குகளில் இருந்து மக்களுக்கு உடனடியாக நோயானது பரவும்

அபாயம் உள்ளதாகவும் இதனால் மக்களை மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

      Leave a Reply