
படிக்க துடிக்கும் புத்தகம் நீ
படிக்க துடிக்கும் புத்தகம் நீ
பக்கங்கள் புரளும் பக்கம் நீ
எண்ணத்தை தூண்டும் எண்ணம் நீ
எழுத வைத்த கவிதை நீ
இப்படி எழுததென உரைத்தவள் நீ
இதயம் உள்ளே துடிப்பவள் நீ
படிக்க படிக்க பிடித்தவள் நீ
பார்வைகள் தேடும் பாவை நீ
காற்றில் கரையும் கற்பனை நீ
காலத்தால் அழியா காவியம் நீ
கவிதைக்குள் புதுமை செய்தவள் நீ
காதல் செய்திட வைத்தவள் நீ
எப்படி மறப்பேன் உன்னை நானோ
எதுகை மோனையை எறிவேனோ
வித்தகி இன்று நீ தானே
விவாகம் செய் என்னை மானே .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-06-2024
- என்னை பார்ப்பாயா பதில் சொல்
- மீண்டும் பதிகின்றேன்
- நீறாகிப் போன நினைவுகள்
- கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்
- ஈழச்சுடர்கள்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- வெளியில் தெரியாத வேர்கள்.