ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை
ஆரம்பிக்கப்பட்ட புதிய பேருந்து சேவை ,விசேட பேருந்து சேவை பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்பொழுது மிக முக்கியமான நகரங்களுக்கு பயணிக்க, விசேட பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ,போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது .
பண்டிகையை முன்னிட்டு விசேட பேரூந்து சேவை
பெசன் பண்டிகையை முன்னிட்டு , மக்கள் தமது இடங்களுக்கு ,இலகுவாக சென்று வருவதற்கான புதிய பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
அந்த வகையில் கொழும்பு மிகுந்தல ,தாந்திரிமலை ,அனுராதபுரமாகிய, பகுதிகளுக்கு இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்கள் இலகுவாக பயணிக்கவும் திருடர்களினால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்குமான ,புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த விஷயத்தை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை போக்குவரத்து அமைச்சு
பண்டிகை காலங்கள் வருகின்ற பொழுது ,இலங்கையில் விசேடமான பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு மக்களது பயண போக்குவரத்து இலகுபடுத்தும் நடவடிக்கையில் இலங்கை போக்குவரத்து அமைச்சு ஈடுபட்டுள்ளது .
வரவேற்கப்படக்கூடிய விடயம் என்று என பயணிகள் தமது மகிழ்வான கருத்துக்களை தெரிவித்து போக்குவரத்து அமைச்சுக்கு தெரிவித்து வருகின்றனர் .











