நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

Spread the love

நான்கு வாக்கெடுப்புக்கள் செல்லுபடியற்றதாக மாற்றம்

இலங்கை பாரளுமன்றில் இடம்பெற்று வரும் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில்
இதுவரை மூன்று வாக்குகள் செல்லுபடியற்றதாக இடம்பெற்றுள்ளது.

இந்த செல்லுபடியற்ற வாக்குகளை யார் பதிவு செய்தார்கள் என்பது தெரியவில்லை ,தொடர்ந்து வாக்குகள் எண்ண பட்டு கொண்டுள்ளன
பாராளுமன்றம் தற்போது பரபரப்பில் உறைந்துள்ளது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *