நாட்டைவிட்டு – லண்டனுக்கு தப்பி ஓடும் நிலையில் சந்திரிக்கா
இலங்கையில் பரம எதிரியாக உள்ள கோட்டாபய ,மகிந்த குடும்பம் ஆட்சியில் அமர்ந்த நிலையில் மிக மனவிரக்தியில் உள்ள சந்திரிக்கா லண்டனுக்கு தப்பி செல்லும் நிலையில் உளளார் .இவர் அடுத்து வரும் தினங்களில் லண்டன் சென்றடைவார் என எதிர்பார்க்க படுகிறது