நாட்டின் பாதுகாப்பே முதல் நோக்கு – கோட்டா
இலங்கை திரு நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது அதனை நாம் உறுதி செய்வோம் ,பயங்கரவாதமற்ற நாடாக இலங்கை மலரும் ,அதற்கான அரசினை நாம் நிறுவுவோம் என கோட்டா முழங்கியுள்ளார் ,இவரது இந்த உரையில் இனவாதம் பொதிந்து மலர்ந்து வீழ்ந்ததை அவதானிக்க முடிகிறது