நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்

Spread the love

நபரை அடித்து சுட்டு விட்டு ஓடிய ஆயுத தாரி – மடக்கி பிடித்த பொலிஸ்

இன்று அவுஸ்ரேலியா Upper Swan பகுதியில் நபர் ஒருவரை ஆயுததாரி

திடீரென தாக்கி விட்டு சுட்டு விட்டு தப்பி ஓடினார்


இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் சாலைகளை

மூடி தேடுதலை நடத்தினர்

இதில் அவர் கைது செய்யப் பட்டார் ,ஆனால் அவரிடம் இருந்து ஆயுதங்களை காணவில்லை

தொடர்ந்து தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

காயமடைந்தவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *