தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்
இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் பொருட்டு சுமார் 41,000 காவல் துறையினர் பணியில் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,மேலும் 7000 ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவமும் பாதுகாப்பபில் ஈடுபடுகின்றனராம்