தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்

Spread the love

தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்

இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் பொருட்டு சுமார் 41,000 காவல் துறையினர் பணியில் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,மேலும் 7000 ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவமும் பாதுகாப்பபில் ஈடுபடுகின்றனராம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *