தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி
தேர்தலில் வன்முறை ஏற்படுத்த சதி ,இலங்கையில் இடம்பெறவுள்ள ஜனாதிபத்தி தேர்தலில் பாரியளவு வன்முறையை ஏற்படுத்த பெரும் சதி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதக விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார் .
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக இந்த சதி நடவடிக்கையில் இவர்கள் களம் இறங்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தேர்தலில் தோற்றுவிடுவோம் என் அஞ்சும் மகிந்த குடும்பம் மிக பெரும் வன்முறை ஒன்றை நடத்திட தயாராகி வருகின்றனர் .
இதன் ஊடக மிக பெரும் உயிரிழப்புக்கள் சொத்து சேதங்கள் என்பன இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சிங்கள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதை இந்த விடயம் கோடிட்டு காட்டுகின்றன.
- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- ஈரானை தாக்க அமெரிக்கா புதிய திட்டம்

- காசா திட்டம் தொடர்பாக டிரம்புடன் தனக்கு ‘கருத்து வேறுபாடுகள்’ இருப்பதாக நெதன்யாகு கூறுகிறார்

- கடல் முற்றுகை தொடர்ந்தால் அமெரிக்கா அழிவை சந்திக்கும் ஈரான்

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது








