தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு
தீர்வு தருவாரா அனுரா தமிழருக்கு ,இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அனுரா திசாநாயக்க வெற்றி பெற்றால் தமிழருக்கு தீர்வு தருவாரா ..?
இலங்கையில் மீளவும் ஒரு இனவாத அரசியலை மையப்படுத்தும் ஒருவராக அனுரா திசாநாயக்க மாறியுள்ளார் .
அடிப்படை சிங்கள இனவாதத்தை தூண்டி அதன் மூலம் வெற்றி பெற போகிறார் அனுரா திஸாநாயக்க என்கிறது சிங்கள மக்கள் கருத்து .
தனி பெரும் பான்மை சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அனுராதிசாநாயகக் வெற்றி பெறுவாரா என்கின்ற விடயம் கேள்வியாக எழுந்துள்ளது .
எனினும் இந்த தேர்தலில் சிறுபாண்மை தமிழர் வாக்குகளே இந்த தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலை காணப்படுகிறது .
ஆனால் இதில் தமிழர் தரப்பு சங்கு கட்சி பேரம் பேசும் காட்சியாகி மாற்றம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அவ்வாறான சந்தர்ப்பம் தமிழர் தரப்புக்கு கிடைக்க பெற்றால் தமிழர் அடிப்படை விடயம் தீர்வு காணப்படுமா என்கின்ற கேள்வியே மக்கள் மத்தியில் பற்றி எரிகிறது .
கேள்வியோடே வேகம் பிடிக்கும் இந்த தேர்தல் களம் ,இலங்கை வரலாற்றில் புதிய மாற்றத்தையும் எதிர்மறை தலை கேள் அரசியல் சுழற்சியையும் ஏற்படுத்தும் எனலாம்
எதிர் வரும் ஆறு நாட்களில் இந்த விடயத்திற்கான பதில் முற்றாக கிடைக்க பெறும் ,அதுவரை காத்திருப்போம் எம் தமிழ் உறவுகளே
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை








