திடீரென பற்றி எரிந்த குருணாகல மருத்துவமனை
இலங்கை குருணாகல அரசினர் மருத்துவ மனையில் காலை பதினொரு மணியளவில் தீபரவல் இடம்பெற்றுள்ளது .
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவைல்லை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில்
காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்