திடீரென பற்றி எரிந்த குருணாகல மருத்துவமனை

Spread the love

திடீரென பற்றி எரிந்த குருணாகல மருத்துவமனை

இலங்கை குருணாகல அரசினர் மருத்துவ மனையில் காலை பதினொரு மணியளவில் தீபரவல் இடம்பெற்றுள்ளது .

இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவைல்லை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில்

காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

திடீரென பற்றி எறிந்த குருணாகல
திடீரென பற்றி எறிந்த குருணாகல

Author: நலன் விரும்பி

Leave a Reply